tag:blogger.com,1999:blog-28000940.post3716451620969667983..comments2010-04-14T20:08:46.689-07:00Comments on ஸ்ரீ சரவணகுமார்: முத்துக்குமார் தீயாய் இன்று எல்லோர் மனதிலும்ஸ்ரீ சரவணகுமார்http://www.blogger.com/profile/17340123055239725095noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-28000940.post-31698274097642356632010-02-01T21:41:29.878-08:002010-02-01T21:41:29.878-08:00நன்றி சுந்தரவடிவேலு,
// கொடுமையாக கருகி தன்னை மாய்...நன்றி சுந்தரவடிவேலு,<br />// கொடுமையாக கருகி தன்னை மாய்த்துக்கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை//<br /><br />எத்தனையோ பேருக்கு முத்துக்குமார் சொன்னது புரிந்திருக்கிறது. உங்களுக்கு புரியாததென்பது தங்களின் அறியாமையே.<br />வீரமும் விவேகமும் கொண்ட தாங்களும் தங்களைச் சார்ந்த இப்புனித நாட்டின் குடிமகன்களும் என்ன சாதித்தீர்கள்?<br /><br />// இந்த நாட்டிற்கு ஆற்ற வேண்டிய தலையாய கடமை தியாகம் பகுத்தறிவு எல்லாமும் ஆகும்.//<br /><br />இந்த நாடா? எந்த நாடு என்று தெளிவாக சொல்லுங்கள்<br />ஈவிரக்கமின்றி எம்மக்களை கொன்று குவித்த நாட்டை என் நாடு என்று சொல்வதற்கே அவமானமாக இருக்கிறதுஸ்ரீ சரவணகுமார்https://www.blogger.com/profile/17340123055239725095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28000940.post-72078091702170550452010-02-01T09:19:38.232-08:002010-02-01T09:19:38.232-08:00: முத்துக்குமரனுக்கு வீரவணக்கம் :
Let this pain a...: முத்துக்குமரனுக்கு வீரவணக்கம் :<br /><br />Let this pain and fire should be be in us for ever to fight against the genocide.parameshhttps://www.blogger.com/profile/16738205964617997339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28000940.post-46390725003275868592010-01-31T10:27:57.743-08:002010-01-31T10:27:57.743-08:00தியாகி முத்துக்குமாரின் நினைவுகளை மீட்டியிருக்கும்...தியாகி முத்துக்குமாரின் நினைவுகளை மீட்டியிருக்கும் தங்களின் பதிவுwww.tamiljournal.com இன் பதிவுகள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதோடு பதிவுக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.<br />தோழமையுடன்<br />மொழிவேந்தன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28000940.post-72150445024310766832010-01-31T10:03:04.013-08:002010-01-31T10:03:04.013-08:00ஓர் மனிதன் இந்த உலகில் இருந்து ஒன்றை சாதிக்க வேண்ட...ஓர் மனிதன் இந்த உலகில் இருந்து ஒன்றை சாதிக்க வேண்டுமேயன்றி, தீயில் கொடுமையாக கருகி தன்னை மாய்த்துக்கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை எனக்கு... காலம் நமக்கு கொடையாக வழங்கியுள்ள இந்த விலை மதிப்பற்ற உயிரை வைத்துக்கொண்டு இந்த சமுதாயத்தை அற்புதமாக வழிநடத்துகிற திறனை வளர்க்க வேண்டும், நமக்கு இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில்.. அதனை விடுத்து இப்படி தியாகம் என்கிற பெயரில் எல்லாரும் உயிர் நீக்கத்துணிந்தோமானால் அப்புறம் அட்டூழியங்களுக்கு விடிவே பிறக்காது...<br />இதனை தியாகம் என்று இளம் நெஞ்சங்களில் வீரத்தை விதைப்பதாகக் கருதி நாம் நம்மையும் அறியாமல் ஊக்குவிப்பதைத் தவிர்த்து இந்த உலகில் இருந்து சாதிக்கிற விவேகத்தையும், வீரத்தையும் இனி வருகிற தலைமுறைகளுக்கு புகட்ட வேண்டுமேயன்றி இந்தத்தற்கொலையை விடுதலை தாகமென்றும் வீர மரணமென்றும் தவறுதலாக அடையாளப்படுத்தி மீண்டும் ஒரு முறை இவ்வித விபரீதத்தை நடைபெறாமல் இருக்க செய்வதே நாம் இந்த நாட்டிற்கு ஆற்ற வேண்டிய தலையாய கடமை தியாகம் பகுத்தறிவு எல்லாமும் ஆகும்....<br />நன்றி.. ஜெய் ஹிந்த்..Anonymoushttps://www.blogger.com/profile/00817849752303045936noreply@blogger.com