சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்பதுறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 கைது

மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் நேற்று இரவு ஆலங்குடியில் 188, 147, 153(a), 504, 505 போன்ற செக்ஷன்களின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்

இலங்கை சம்பந்தமாக துண்டு பிரசுரம் கொடுக்கக் கூடாது என்று ஏதோ சட்டம் இருப்பதாகவும் அதை மீறியதற்காக கைது செய்கிறோம் என்று போலிஸ் சொல்லி இருக்கிறது.

நண்பர்கள் மக்களிடம் பிரசுரித்த துண்டு பிரசுரம் இந்த மெயில் உடன் இணைக்கப் பட்டுள்ளது

கைது செய்யப்படுவதை படம் பிடித்த தினத்தந்தி நிருபர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படக் கருவியும் பிடுங்கப் பட்டுள்ளது



துண்டு பிரசுரம்

காங்கிரசை தோற்கடிப்போம்! பா.சிதம்பரத்தை தோற்கடிப்போம்!

காங்கிரசை ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராஜபக்சேயின் இனபடுகொலைக்கு முழு ஆதரவு வழங்கக்கூடிய கட்சியாக காங்கிரசு முன் நிற்கிறது. இராஜீவ் காந்தியின் மரனத்திற்கு ஈழத்தமிழர்களின் உயிரை பலி கேட்கிறது. ஈழத்தில் ஒரு தமிழினக் குழந்தை கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று யுத்தம் நடத்தும் இராசபக்சேயின் சிங்கள வெறித்தனதிற்கு சற்றும் குறைந்தது அல்ல காங்கிரசின் பலிவாங்கும் வெறித்தனம்.
சிங்கள ரானுவத்திற்கான யுத்த ஆயுதங்கள், யுத்த பயிற்சிக்கு இடவசதி, யுத்த பயிற்சி, பணவசதி என்று காங்கிரசு அரசு செய்யும் கயவாளிதனத்தனங்கள் எனற்றவை. உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களும், கண்டன குரல்களும் எழ்ந்தவன்னம் இருக்கிறது. தமிழகத்தில் முத்துகுமார் முத்லாக பல தோழர்கள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று காங்கிரசு மட்டும் தமிழினபடுகொலைக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. நம் விரலை கொண்டு நம் கண்ணையே குத்துகிற காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் நாம் என்ன செய்யமுடியும்? தோற்கடிக்கமுடியும். ஆம், நம்மால் முடியும். இந்த தேர்தலில் காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் தோற்கடிக்க மாணவர்கள் சட்டவல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், திரைதுரையினர் என்று நாடு தழுவிய அளவில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள்.

உங்களால் முடியும் !

பா.சிதம்பரத்தை தோற்கடிப்பதற்கான பணிகளில் முழுநேரத் தோழராக பணியாற்றலாம்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றலாம்.

பிரச்சாரத்திற்கான பொருட்கள் வழங்கலாம். (குறுந்தகடுகள், துண்டரிக்கைகள், சுவரொட்டிகள்)

பணிபுரியும் தோழர்களின் உணவு, போக்குவரத்து, இடவசதிக்கான செலவினங்களுக்கு உதவலாம்.

தமிழீழ படுகொலைகள் குறித்த ஆவணங்களை, பா.சிதம்பரம் பற்றிய தகவல்களை எங்களுக்கு அளிக்கலாம்.

இந்த துண்டரிக்கையை உங்கள் நன்பர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மேற்கண்டவற்றில் எது உங்களால் முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு உறுதிபடுத்துங்கள்.

பா.சிதம்பரத்தை ஏன்?

காங்கிரசின் தமிழ்நாட்டுத் தூண், பொருளாதாரப்புலி என்றெல்லாம் புகழப்படும் பா.சிதம்பரத்தின், பட்ஜெட்டால், 10,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு பண முதலைகளுக்கும் பல்லிளிக்கும் பா.சிதம்பரம் இந்த தேசத்தின் முக்கிய தேவைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கான் நிதியை குறைப்பது எதற்காக? அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக? இவற்றிலிருந்து சுருட்டபட்ட நிதிமூலதானத்தின் ஒரு பங்கு ஈழதமிழ் மக்களை கொல்வதற்காக பயன்படுகிறது.
நமது வரிபணத்தில் நம் மக்கள் கொல்லும் பா.சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடிப்போம்.



free web hit counter image

உண்ணாவிரதம் இருந்த பெண்க‌ளிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் அ‌த்து‌‌‌மீற‌ல்

உண்ணாவிரதம் இருந்த பெண்க‌ளிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் அ‌த்து‌‌‌மீற‌ல்

இல‌ங்கை‌யி‌ல் அ‌ப்பா‌வி த‌‌மிழ‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்படுவதை தடு‌த்து‌ ‌நிறு‌த்த‌க் கோ‌ரியு‌ம் உடனடியாக அ‌ங்கு போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட வ‌லியுறு‌‌த்‌தியு‌ம் கட‌ந்த 10 நா‌ட்களாக உ‌ண்ணா‌விரத‌‌ம் மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் பெ‌ண்க‌‌ளிட‌‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் அ‌த்து‌‌மீ‌றி நட‌ந்து கொ‌ண்டன‌ர். உட‌ல் ‌நிலைமை மோசமாக இரு‌ந்த 5 பெ‌ண்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌‌த்தன‌ர்.

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

10-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களில் 5 பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ம.தி.மு.க. அலுவலகத்தில் படுத்து தூங்கி போராட்டம் செய்து வரும் அவர்களை இன்று காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர்.

காவ‌ல்துறை இணை ஆணைய‌ர் ரவிக்குமார், துணை ஆணையர் அன்பு ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவ‌ல்துறை‌யின‌ர் இன்று அதிகாலை 5.45 மணியளவில் தாயகம் சென்றனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்களை தட்டி எழுப்பி உடல்நிலை மோசமாக இருந்த 5 பெண்கள் யார்? என்று விசாரித்தன‌ர்.

எத‌ற்காக ‌விசா‌ரி‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று பெ‌ண்க‌ள் கே‌‌ள்‌வி கே‌ட்டன‌ர். அ‌ப்போது, ‌நீ‌ங்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க கூடாது எ‌ன்று‌ம் ‌மீ‌றி இரு‌ந்தா‌ல் ‌கைது செ‌ய்வோ‌ம் எ‌ன்று கா‌வ‌ல்துறை‌யின‌ர் கூ‌றின‌ர்.

நா‌‌ங்க‌ள் காலை கடனை க‌ழி‌த்து ‌வி‌ட்டு வரு‌கிறோ‌ம் எ‌ன்று பெ‌‌ண்க‌ள் கூ‌றின‌ர். ‌இத‌ற்கு கா‌வ‌ல்துறை‌யின‌ர் அனும‌தி‌க்க மறு‌த்து ‌வி‌ட்டன‌ர். பி‌ன்‌ன‌ர் ‌விடா‌ப்‌பிடியாக அவ‌ர்க‌ள் க‌ழிவறை‌க்கு செ‌ன்றன‌ர். அ‌ப்போது கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌பி‌ன் தொட‌ர்‌ந்து செ‌ன்றன‌ர். அவ‌ர்க‌ள் க‌ழிவறை‌க்கு‌ள் செ‌ன்றவுட‌ன் கா‌வ‌ல்துறை‌யின‌ர் கதவை மூடின‌ர். இத‌ற்கு பெ‌ண்க‌ள் அமை‌ப்‌பின‌ர் கடு‌‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌‌த்தன‌ர்.

‌பி‌ன்ன‌ர் உட‌ல் ‌நிலை மோசமாக இரு‌ந்த ஜெயம‌ணி, சும‌தி, த‌ங்கம‌ணி, லோகநாய‌கி, ‌சி‌த்ரா தே‌வி ஆ‌கியோ‌ரை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து செ‌ன்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அ‌ங்கு அவ‌ர்களு‌க்கு கா‌வ‌ல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இ‌த‌னிடையே செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சி பெ‌ண்க‌ள் அமை‌ப்‌பின‌ர், முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நாளை அ‌றி‌வி‌த்து‌ள்ள வேலை ‌நிறு‌த்த‌ம் ஒரு க‌ண்துடை‌ப்பு நாடக‌ம் எ‌ன்று‌ம் எ‌ங்க‌ளிட‌ம் காவ‌‌ல்துறை‌யின‌ர் நட‌ந்து கொ‌ண்ட ‌வித‌ம் க‌‌ண்டி‌‌க்க‌த்த‌க்கது எ‌ன்று கூ‌றின‌ர்.


free web hit counter image



காங்கிரசை தோற்கடிப்போம்!

காங்கிரசை தோற்கடிப்போம்! பா.சிதம்பரத்தை தோற்கடிப்போம்!

காங்கிரசை ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராஜபக்சேயின் இனபடுகொலைக்கு முழு ஆதரவு வழங்கக்கூடிய கட்சியாக காங்கிரசு முன் நிற்கிறது. இராஜீவ் காந்தியின் மரனத்திற்கு ஈழத்தமிழர்களின் உயிரை பலி கேட்கிறது. ஈழத்தில் ஒரு தமிழினக் குழந்தை கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று யுத்தம் நடத்தும் இராசபக்சேயின் சிங்கள வெறித்தனதிற்கு சற்றும் குறைந்தது அல்ல காங்கிரசின் பலிவாங்கும் வெறித்தனம்.
சிங்கள ரானுவத்திற்கான யுத்த ஆயுதங்கள், யுத்த பயிற்சிக்கு இடவசதி, யுத்த பயிற்சி, பணவசதி என்று காங்கிரசு அரசு செய்யும் கயவாளிதனத்தனங்கள் எனற்றவை. உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களும், கண்டன குரல்களும் எழ்ந்தவன்னம் இருக்கிறது. தமிழகத்தில் முத்துகுமார் முத்லாக பல தோழர்கள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று காங்கிரசு மட்டும் தமிழினபடுகொலைக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. நம் விரலை கொண்டு நம் கண்ணையே குத்துகிற காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் நாம் என்ன செய்யமுடியும்? தோற்கடிக்கமுடியும். ஆம், நம்மால் முடியும். இந்த தேர்தலில் காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் தோற்கடிக்க மாணவர்கள் சட்டவல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், திரைதுரையினர் என்று நாடு தழுவிய அளவில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள்.

உங்களால் முடியும் !

பா.சிதம்பரத்தை தோற்கடிப்பதற்கான பணிகளில் முழுநேரத் தோழராக பணியாற்றலாம்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றலாம்.

பிரச்சாரத்திற்கான பொருட்கள் வழங்கலாம். (குறுந்தகடுகள், துண்டரிக்கைகள், சுவரொட்டிகள்)

பணிபுரியும் தோழர்களின் உணவு, போக்குவரத்து, இடவசதிக்கான செலவினங்களுக்கு உதவலாம்.

தமிழீழ படுகொலைகள் குறித்த ஆவணங்களை, பா.சிதம்பரம் பற்றிய தகவல்களை எங்களுக்கு அளிக்கலாம்.

இந்த துண்டரிக்கையை உங்கள் நன்பர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மேற்கண்டவற்றில் எது உங்களால் முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு உறுதிபடுத்துங்கள்.

பா.சிதம்பரத்தை ஏன்?


காங்கிரசின் தமிழ்நாட்டுத் தூண், பொருளாதாரப்புலி என்றெல்லாம் புகழப்படும் பா.சிதம்பரத்தின், பட்ஜெட்டால், 10,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு பண முதலைகளுக்கும் பல்லிளிக்கும் பா.சிதம்பரம் இந்த தேசத்தின் முக்கிய தேவைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கான் நிதியை குறைப்பது எதற்காக? அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக? இவற்றிலிருந்து சுருட்டபட்ட நிதிமூலதானத்தின் ஒரு பங்கு ஈழதமிழ் மக்களை கொல்வதற்காக பயன்படுகிறது.
நமது வரிபணத்தில் நம் மக்கள் கொல்லும் பா.சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடிப்போம்.


துவக்கக் கூட்டம்:

தெய்வநாயகம் பள்ளி(c.d.nayagam), வெங்கட்நாராயணா சாலை, தியாகராயர்நகர், சென்னை- 17. திருப்பதி தேவசதனம் எதிர்புரம்.

ஏப்ரல்- 20 திங்கட்கிழமை

மாலை- 4.00 மணி

தொடர்புக்கு: 9003154128 / saynotocongress@gmail.com

இவண்

முத்துகுமார் மக்கள் எழுச்சி இயக்கம்



free web hit counter image